சரவணா ஸ்டோர் ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக சக ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முதல்வர் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் […]
