இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க அந்நாட்டுப் பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க நாட்டில் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலா என்ற பெண்ணை நியமிக்க அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தப் பெண் சிவில் உரிமை வழக்கறிஞர் ஆவார். இந்தப் பரிந்துரையை செனட் சபை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து உள்ளதால் ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் […]
