தேனியில் சொத்துத் தகராறில் தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி பிரவீனாவும், 6 வயதுடைய மகனும் உள்ளார்கள். இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளால் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
