ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் அதில் ஒன்றை எப்படி சரண்டர் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அப்படி செய்யவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் வழங்கியுள்ளது. பான் கார்டு மூலமாக ஒருவரின் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. அதிக தொகை கொடுத்து நகை […]
