பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பதவி ஏற்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் அக்கட்சியில் இருந்து பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இவை அனைத்தும் அம்ரித் சிங்குக்கு பிடிக்காத […]
