ரஷிய-உக்ரைன் படைகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன. மேலும் உக்ரைனின் […]
