Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்…. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?….. அரசாணை வெளியீடு..!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

“சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்” …. உள்ளூர் மக்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!!

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலையில் அந்த பகுதி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் தவிர வேறு வாகனத்திற்கு அனுமதியில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்ரவா்த்தி போன்றோர் அடங்கிய அமா்வு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி… சிகிச்சை பலனின்றி இறந்தது…!!!

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலூர் பேட்டை தாலுக்கா பகுதியை சேர்ந்த பந்திப்பூர் வனப்பகுதியில் புலி பாதுகாப்பு சரணாலயம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஒரு புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தன் ஜோடியை தேடி….. 3000 கிலோமீட்டர் நடந்த புலி…. பெயர் சூட்டி கொண்டாடிய வனத்துறையினர்….!!

தனக்கான இணையை தேடி புலி ஒன்று 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் மூன்று வயதுடைய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. இந்தப் புலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவ்விடத்தைவிட்டு கிளம்பியது. தனக்கான இணையையும் இரையையும் தேடி அது பயணத்தைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி அந்த புலிக்கு பொருத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தனது பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலுங்கானாவில் […]

Categories

Tech |