Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகத்தால் வந்த விளைவு…. மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த கணவன்…!!

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சாந்தா சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடியை அடுத்துள்ள ஆரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]

Categories

Tech |