பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி பாஜக சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி முதலில் பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டரில் வருவதாக தான் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென சாலை பயணத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் செல்லவிருந்த சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பாதை வழியாக பிரதமர் வருவது தெரியாது. அது பிரதமரின் பாதுகாப்பாளர்களுக்கு கூட தெரியும். அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு […]
