சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் […]
