வேன் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அருண் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் இருந்தார். இவரும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மாணவனும் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டியூஷனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்புறமாக சரக்கு […]
