அமெரிக்க துறைமுகங்களில் சரக்கு கப்பல்களின் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படு என ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி தலைநகரான ரோம் நகரில் சரக்கு விநியோக சங்கிலி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில் கூறியதாவது, “நட்பு நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை மேலும் அதிகரிக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, […]
