லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாவனை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இவரும், இவரது மனைவி சிவகாமி சுந்தரியுடன் சேர்ந்து அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகாமி சுந்தரி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரக்கு வாகனத்தில் டிரைவர் துரைக்கண்ணன் மற்றும் பணியாளர் பிரகாஷ் ஆகியோர் சேலத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கடைக்கு […]
