Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய சரக்கு வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார்  சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது  மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில்  உள்ள மருத்துவக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த 2,600 டன் தவிடு…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்…. வணிப கிடங்குகளுக்கு விநியோகம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,600 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வேகம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சரக்கு வாகனம்…. கொடூர விபத்து…!!!

ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. நேருக்கு நேர் மோதிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கரை பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று காரை முந்த முயற்சி செய்துள்ளது. இந்த நிலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பின்னோக்கி சென்ற சரக்கு வாகனம் அங்கு வந்து கொண்டிருந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தடம்புரண்ட சரக்கு வாகனம்”… கார் மீது கவிழ்ந்து கோர விபத்து… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

டெல்லியில் சரக்கு வாகனம் தடம்புரண்டு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று கனம் தாங்காமல் தடம்புரண்டு அங்கிருந்த கார் ஒன்றின் மீது கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் இருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் காருக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் பயங்கரம்!”.. சரக்கு விமானம் சுங்கச்சாவடி மீது மோதி கோர விபத்து.. 19 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு விமானம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், திடீரென்று சரக்கு விமானத்தின் பிரேக்குகள் இயங்காமல், அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதியிருக்கிறது. இக்கொடூர விபத்தில் சுங்கச்சாவடி அருகே நின்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து, மூவருக்கு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் இப்படி ஆயிடுச்சு..! சாலையில் சிதறிய ரேஷன் அரிசி… டிரைவர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்திலிருந்த ரேஷன் அரிசி மூடைகள் சாலையில் சிதறின. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து பரமகுடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மறவமங்கலம் அருகே அந்த வாகனம் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சிவகணபதி மோட்டார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சுதாரித்து கொண்ட டிரைவர்… வாகனம் முற்றிலும் சேதம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி தென்னை மஞ்சியில் பட்டு தீப்பிடித்ததில் சரக்கு வாகனம் சேதமடைந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் விராலிமலைக்கு சென்று கயிறு திரிக்க பயன்படும் தென்னை மஞ்சி கட்டுகளை தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். எம்.கோவில்பட்டி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது மின்சார கம்பி ஒன்று சாலையின் குறுக்கே சென்றது. அது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… 5 பெண்கள் பலி… 28 பேர் படுகாயம்… சோகம்…!!!

தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது […]

Categories

Tech |