Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் விபத்தில் 3 பேர்‌ பலி, பலர்‌ படுகாயம்….‌ 19 ரயில்கள் திடீர் ரத்து….. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு……!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்யனபூர் பகுதியில் கோரே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.44 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியிலிருந்து சரத்பூருக்கு வெற்று பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் […]

Categories

Tech |