டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு வண்டிகளில் 5 பெட்டிகள் விபத்துக்குள்ளானது. கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பொது போக்குவரத்தான பேருந்துகள் விமானங்கள் ரயில்கள் போன்றவை முடக்கப்பட்டு உள்ளது ஆனால் சரக்கு ரயில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மாநிலம் விட்டு மாநிலம் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயில்கள் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று, சரக்கு வண்டியில் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சரக்கு […]
