சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய முப்பதாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இதற்கான காலக்கெடுவை […]
