Categories
உலக செய்திகள்

“இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்”…? உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!!!

உக்ரைனுக்கு எதிராக இதுவரை 400 ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்திருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எட்டு மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அவற்றுள் 60 முதல் 70% ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: தானியங்களுடன் புறப்பட்ட சரக்கு கப்பல்கள்…. வெளியான தகவல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப் பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனிலிருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இவற்றில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது. அந்த வகையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் கருங்கடல் வழியே தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா கையெழுத்திட்டது. இதையடுத்து போர் துவங்கிய 5 மாதங்களுக்கு பின் சென்ற 2ஆம் […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….. பயணிகள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்…. இவர்கள் தான் காரணம்…. மக்கள் ஆவேசம்….!!!

பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பங்களதேஷின் டாக்காவில் உள்ள சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ஆம் தேதி அன்று சுமார் 50 பயணிகளுடன் படம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த படகின் மீது மோதியது. இந்த நிலையில் படகின் மீது கப்பல் மோதியதில் வேகத்தில் படகில் முன்பகுதி கப்பலில் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே!…. 30 பேருடன் சென்ற சரக்கு கப்பல்…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்….!!!!

ஈரான் கடற்கரையில் 30 பேர் பயணித்த ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஒன்று திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அஸ்ஸலுயே துறைமுகத்திலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஈரான் வானிலை மையம், பாரசீக வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. எனவே கப்பல் மூழ்கியதற்கு இந்த […]

Categories
உலக செய்திகள்

சரக்கு கப்பலில் திடீரென பற்றிய தீ….!! ஒரு வரமாக நடக்கும் போராட்டம்….!!

அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப் பற்றியதால் அணைக்கும் முயச்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்.  மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த கப்பலில் வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லிட்ரிப் உள்பட சுமார் 4000ம் கப்பல்கள் இருந்தன. இதனை தொடர்ந்து கப்பலில் இருந்து 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தீயை அணைக்கும் முயற்சி  நடைபெற்று வருகிறது. மேலும் கப்பலில் […]

Categories
உலக செய்திகள்

“ஹாயாக சென்ற கப்பல்”…. தீயில் கருகிய “சொகுசு கார்கள்”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

வால்க்ஸ்வேகன் குழுமத்தை சார்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள தீவு அருகே செல்லும்போது அது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவு அருகே வால்க்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அப்போது அந்தக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போர்ச்சுகீஸ் விமானப்படை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“கடலுக்குள் மோதிய கப்பல்கள்”…. கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை….!!

 கடலுக்குள் வீசிய புயலால் டேங்கர் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்தானது.  ஜெர்மனி பகுதியிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று Amsterdam நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தக் பிரமாண்டமான கப்பல் வடகிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று புயல் வீசியது. அந்த புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் தொடர்ந்து நான்கு திசையிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு எண்ணெய் மற்றும் வேதிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் கப்பல் மீது […]

Categories
உலக செய்திகள்

‘என்ன செய்யறதுன்னு தெரியல’…. நான்கு நாட்களாக எரியும் தீ…. அணைக்கும் முயற்சி தீவிரம்….!!

கப்பலில் நான்கு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவீடன் சரக்கு கப்பலில் நான்கு நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சரக்கு கப்பலானது மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தது. மேலும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற கப்பல்கள் மூலமாக தண்ணீரை பயன்படுத்தி கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் சரக்கு கப்பலானது மரப்பலகைகளை ஏற்றி வந்ததால் தீயை […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! திடீரென எரிந்த சரக்கு கப்பல்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

கனடாவில் சரக்கு கப்பல் ஒன்று விக்டோரியா கடலோரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் Zim Kingston என்ற சரக்கு கப்பலானது விக்டோரியா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்தால் கரும்புகையானது கப்பலிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளது. மேலும் 40 கன்டெய்னர்கள் சேதமடைந்த கப்பலிலிருந்து கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 35 கன்டெய்னர்கள் அமெரிக்காவின் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்திலிருந்து புறப்பட்ட…. மிகப்பெரிய சரக்கு கப்பல்…. கொழும்பு துறைமுகம் வந்தடைந்துள்ளது….!!

உலகின் மிகப் பெரிய அளவிலான Ever Ace கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது. உலகிலேயே பெரிய அளவிலான சரக்கு கப்பலாக Ever Ace விளங்குகிறது. தற்போது இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு Ever Ace கப்பல் வந்து சேர்ந்துள்ளது. மேலும் Ever Ace கப்பலானது 400 மீட்டர் நீளத்தையும் மற்றும் 62 மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கப்பல் ஆனது 23,992 கண்டெயினர்களை ஏற்றிகொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இந்த நிலையில் Ever […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுடன் வரும் சரக்கு கப்பலுக்கு தடை…. அமைச்சருக்கு கடிதம் எழுதிய சங்கம்…. திட்டவட்டமாக மறுத்த சீனா….!!

சீனா தங்களுடைய துறைமுகங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பணியாற்றும் சரக்கு கப்பல்களை நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக எழுந்த தகவல் உண்மையானது அல்ல என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய கப்பல் பணியாளர்கள் சங்கம் மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவை சேர்ந்த நபர்கள் பணிபுரியும் சரக்கு கப்பல்களை தங்கள் நாட்டிலுள்ள துறைமுகங்களில் நுழைவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 20,000 இந்திய […]

Categories
உலக செய்திகள்

இலங்கை கடலில் பயணித்த சரக்கு கப்பலில் தீ விபத்து.. கடற்படை வெளியிட்ட தகவல்..!!

இலங்கை கடலில் ஒரு சரக்கு கப்பல் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், சரக்கு கப்பலான MSC Messina, நேற்று முன் தினம், சிங்கப்பூருக்கு செல்ல கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது Great Basses Reef என்ற கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 480 மைல் தூரத்தில் பயணித்த போது திடீரென்று கப்பலில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் கப்பலின் எஞ்சின் அறைக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SAR Container ship #MSCMessina with […]

Categories
உலக செய்திகள்

5நாட்களுக்கு…. ரூ.75,25,75,00,000 கொடுங்க…! திடீர் பில்லை போட்ட எகிப்து….!!

இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என்று எகிப்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாய் எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் அண்மையில் தரைதட்டி நின்றது. இதனால் சுயஸ் கால்வாயில்  5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தொடர் முயற்சியால் கப்பல் மீட்கப்பட்டு கப்பல்  போக்குவரத்து தொடங்கியது. கப்பலை மிதக்கும் பணியில்  ஈடுபட்டதற்கான செலவு வணிக ரீதியிலான நஷ்டம் என ஒரு பில்லியன் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் கிட்டத்தட்ட 98 மணிநேர போராட்டத்திற்கு பிறகு….மிகப்பெரிய சரக்கு கப்பல் மிதக்கவைக்கப்பட்டது ..!!வெளியான வீடியோ காட்சிகள் .!!

எகிப்தில் சூயஸ் கால்வாய் குறுக்கே மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எவர்கிவன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் உலகளவில் சரக்கு போக்குவரத்த்தில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. Another great shot of the refloating!#Suez #SuezBLOCKED #EVERGIVEN #Evergreen #Egypt pic.twitter.com/amRCzK1eqi — Jeff Gibson (@GibbyMT) March 29, 2021 அந்த கப்பலை மிதக்க […]

Categories
உலக செய்திகள்

சீன சரக்கு கப்பல் மோதி தீப்பற்றிய பெட்ரோல் டேங்கர் கப்பல்… மாயமான 14 மாலுமிகள்…!!!

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல், சரக்குக் கப்பலுடன் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாங்ட்சே நதி முகத்துவாரத்தின் அருகில் நேற்று அதிகாலை சீனாவில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சரக்குக் கப்பலுடன் மோதியதால் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தீப்பற்றிய கப்பலில் பயணம் செய்த 3 […]

Categories

Tech |