சரக்குகள் மூலமாக கிடைத்துள்ள வருவாய் குறித்து தென்மேற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே சரக்குகள் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கையாளப்பட்ட மொத்த சரக்குகள் மூலமாக தென்மேற்கு ரயில்வேக்கு சுமார் 3,37,00,00,000 வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட […]
