கொரோனா களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் சம்பளம் வழங்காததற்கு தங்களது எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு அரசு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால், போராட்டம் நடத்த […]
