Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.5000 சம்பள உயர்வு…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பேராசிரியர்கள் 1661 நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 11 மாதங்களாக மாதம்தோறும் 15,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.15000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020- 2021 ஆம் கல்வியாண்டில் 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக நீட்டிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு செம அறிவிப்பு…..!!!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (சம்பள உயர்வு) 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி, அதனை  ஜூலை 1 முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7ஆம் சம்பள கமிஷனின் கீழ் 17% அகவிலைப் படி வழங்கப்படுகிறது. அகவிலைப் படி உயர்வுக்கு அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளதால் இனி 28% அகவிலைப்படி கிடைக்கும். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், அகவிலைப்படியை […]

Categories
மாநில செய்திகள்

WOW: 100 நாள் வேலை சம்பள உயர்வு?…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 273 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல்… “இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு”… சம்பள உயர்வு அமல்…!!!

ஜூலை 1-ம் தேதி முதல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட சம்பள உயர்வை அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமத்திருந்தனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தினக்கூலி உயர்வு…. ஒரே அறிவிப்பில் அரசு பல்டி…!!

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அசாம் மாநில வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமான அளவில் வாக்கு வங்கியாக இருக்கின்றர். […]

Categories
தேசிய செய்திகள்

“பகுதிநேர ஆசிரியர்களுக்கு”….. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் ரூ. 7,700 லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைப் பதிவேட்டின் படி தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த சம்பள உயர்வை […]

Categories
மாநில செய்திகள்

கணினி உதவியாளர்கள் சம்பள உயர்வு… அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கி […]

Categories

Tech |