Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட்… உத்திரபிரதேசத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.30,000 சம்பளம்… ஜியோ நிறுவனத்தில் அதிரடி வேலைவாய்ப்புகள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

தன் தந்தை அம்பானி தொடங்கிய தொழிலாக இல்லாமல், முகேஷ் அம்பானி தனது முயற்சியினால் வந்ததுதான் ஜியோ நிறுவனம். ரிலையன்ஸின் கிளை நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ இன்றைக்கு அம்பானியை உலக அளவில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது. ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் சரிவடைந்த நிலையில் ஜியோ மட்டும் பன்மடங்கு வளர்ந்தது அனைத்து நிறுவனங்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிகாக கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் இவ்வளவா….!!! வெளியான புதிய தகவல்…!!!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்  வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கமலஹாசன் இந்நிகழ்ச்சிக்காக 50 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது…. அரசு அதிகாரி எச்சரிக்கை…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் நாளுக்கு நாள் தொட்டு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் கவுரல்லா பென்டர மார்வாகி என்ற பகுதியில் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூடநம்பிக்கை, அச்சம், தயக்கம் போன்ற காரணத்தினால் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் அதிரடி முடிவு…. நடிகர், நடிகைகள் ஷாக்….!!!

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் தற்போது நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அதன்படி தற்போது 5கோடி சம்பளம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம்… அதுவும் 60 வயது வரை… நெஞ்சை நெகிழ வைத்த டாடா..!!

டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றன. உயிரிழக்கும் குடும்பங்களுக்கு மாநில, மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக பூஜா ஹெக்டே…. உயர்த்திய சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…?

நடிகை பூஜா ஹெக்டே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்..! சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… தூய்மை பணியாளர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல், பள்ளிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.2,500, மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.3000, தொடக்கப் பள்ளியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகிபாபு…. தயாரிப்பாளர் பேச்சு…!!!!

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். சக்தி வாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. பிரபலப் படதொகுப்பாளரான கோபிகிருஷ்ணா இப்படத்தினை தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா,புச்சி பாபு, கிரிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இப்படத்தில் இடம் பெற்றுள்ள விளம்பர பாடலில் நடனமாடியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி ரசிகர்களிடம் நல்ல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை குறைத்த சமந்தா…. என்ன காரணம் தெரியுமா…?

நடிகை சமந்தா தனது சம்பளத்தை திடீரென குறைத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் அடுத்ததாக சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் சகுந்தலையாக நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில் சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நடிகை சமந்தா இப்படத்தில் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் நடிகை சமந்தா இதற்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

400க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்காமல்… இழுத்தடிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்..!!

400க்கும் மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்காமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு நடைபெறவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரஞ்சி டிராஃபியை தவிர விஜய் ஹாசரே, சையஸ் முஸ்டாக் அலி டிராஃபி மற்றும் பெண்கள் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது. இதனிடையே சையது முஸ்டாக் அலி டிராஃபி முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்தபிறகும் கூட இன்னும் தொடரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி… போப் ஆண்டவர் அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனாவால் வாடிகனில் உள்ள அருங்காட்சியங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள், மூடப்பட்டுள்ளதால் 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனா  எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதுக்கு இவ்வளவு பணமா…? வாயடைக்க வைக்கும் நடிகர்களின் சம்பளம்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரூ.35,000 வரை சம்பளம்… பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலை… உடனே விண்ணபிக்கவும்..!!

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம். (BDU-Bharathidasan University) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை: Junior Research Fellow (JRF) கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 28 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும். விண்ணப்பக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ கேட்டா ஒத்துக்கிறாங்க… நாங்க கேட்டா பிரச்சனை வருது… நடிகை சமந்தா வருத்தம்…!!

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று சமந்தா வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தெறி, அஞ்சான், கத்தி, உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள கதாநாயகிகளில் ஒருவர் வாங்கும் சம்பளம் 20 முன்னணி கதாநாயகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமைக்கு சம்பளம் தரப்படவில்லை…. புது அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி….!!

கோடியில் ஒருவன் திரைப்படத்தை எடிட்டிங் செய்த விஜய் ஆண்டனிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. மாதம் 20,000 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical Education and Sports University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports) பணி வேலை: Hostel Residential Supervisor வேலை வகை : தமிழக அரசு வேலை சம்பளம்: ரூ.20,000 வரை கல்வித் தகுதி: Any Degree […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 35 ஆயிரம் வரை சம்பளம்”… கடலோர காவல் படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை மொத்த பணியிடங்கள் : 16 பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை கல்வித்தகுதி : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 20,000 சம்பளம்”… தமிழக அரசின் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical Education and Sports University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலாண்மை : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports) பணி வேலை: Hostel Residential Supervisor வேலை வகை : தமிழக அரசு வேலை சம்பளம்: ரூ.20,000 வரை கல்வித் தகுதி: Any Degree […]

Categories
தேசிய செய்திகள்

9 மணி நேரம் தூங்குங்க…” 1 லட்சம் வாங்கிட்டு போங்க”… அசத்தலான வேலை… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

Wakefit.co என்ற நிறுவனம் இரவு நல்ல தூக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக தூக்க வேலைவாய்ப்பின் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற தூக்க வேலைவாய்ப்பு என்ற முதல் சீசன் தொடங்கியது. இதை அடுத்து இரண்டாவது சீசனை தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இதில் 100 நாட்களுக்கு ஒன்பது மணி நேரம் தூக்கத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையில் இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டத்தை வெறும் நபர்களுக்கு 10 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களுக்கு”…. மாதம் 1 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) பணியிடங்கள் : பல்வேறு காலிப்பணியிடங்கள் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : 64 வயது வரை கல்வித்தகுதி : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு… “மாதம் 2 லட்சம் வரை சம்பளம்”… உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division) மொத்த காலியிடங்கள்: 16 Passport Officer -3 Deputy Passport Officer – 13 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: Apprenticeship Training கல்வித்தகுதி: Degree தேர்ச்சி வயது: 56 வயது வரை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…” சம்பளம், ஓய்வூதியம் வழங்க தாமதம் ஆனால்”… உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

ஓய்வு ஊதியம் வழங்க தாமதமானால் அதற்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை என்றும், அவற்றை கொடுக்க தாமதம் ஆகும் நேரத்தில் அதற்கான வட்டி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால்  அரசாங்கம் உரிய வட்டி வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“வீட்டு வேலை செய்யும் மனைவிகளுக்கு சம்பளம்”… நீதிமன்றத்தின் உத்தரவால்…. கணவர்களுக்கு ஷாக்..!!

வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கேட்ட மனைவி. அதற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள். இந்த ஆண்டு சீனாவில் புதிய  சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கின்றது.  இது உறுதி செய்யும் விதமாகவே ஜியங்  நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஒரு பேசும்  பொருளாக மாறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளைக்கு வேலைக்கு வரலைன்னா…. சம்பளம் கிடையாது…. போக்குவரத்து துறை எச்சரிக்கை..!!

நாளைக்கு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உதிய உயர்வு, தற்காலிக பயணிகளுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .அதன்பின்பு அந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கம், பாமக, தேமுதிக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியதை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5000 ரூபாயில் இருந்து 6250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு  தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்…. “மாதம் ரூ. 31,000 சம்பளம்”… உடனே போங்க..!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 21 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை: Technical Assistant, JRF,SRF கல்வித்தகுதி: Diploma/ M.Sc/ Bachelor’s Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது வரை மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.31,000 வரை கடைசி தேதி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 2 லட்சம் சம்பளம்”… சென்னை துறைமுகத்தில் வேலை… இன்றே போங்க..!!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டுத் அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. பணி: Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level) காலியிடங்கள்: 06 கல்வித் தகுதி: Deputy Conservator விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10 வருட அனுபவம் மற்றும் பைலட் உரிமமும் பெற்றிருக்க […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“நர்சிங் முடித்தவர்களுக்கு”… மாதம் 2.5 லட்சம் சம்பளம்…!!!

பி.எஸ்.சி நர்சிங் முடித்து ஆங்கில திறன் அறியும் தேர்வான IELTS அல்லது OET போன்றவற்றில் 7 பேன்ட் அல்லது பி, சி கிரேடு வைத்துள்ளவர்களுக்கு அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 லட்சம் மாத சம்பளத்தில் தமிழக அரசே வேலை வாங்கி தருகிறது. அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. கிண்டியிலுள்ள இந்நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டிப்ளமோ, பொறியியல், நர்சிங், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 40 ஆயிரம் சம்பளம்”… உடனே விண்ணப்பியுங்கள்..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் […]

Categories
உலக செய்திகள்

இந்த வேலை செய்தால்…”ரூ.4 லட்சம் சம்பளம்”… என்ன வேலை தெரியுமா..?

காலணியை அணிந்து பரிசோதனை செய்தால் அதற்கு நான்கு லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள். கொரோனா காலத்தில் வேலையை இழந்து பல அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடி வருகின்றனர். இக்காலகட்டத்தில் பலரின் பொருளாதார வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகின்றது. பல உலக நாடுகள் கொரோனா அச்சத்தால் தவித்து வருகின்றனர். பல மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். ஆனால் வீட்டில் உட்கார்ந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் காலனி சோதனையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

9 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முடிவுசெய்தா.ர் இதற்காக தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகள் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைய முதலமைச்சர் பரிந்துரை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்து இருந்தால் போதும்… உள்ளூரில் அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியின் பெயர் : Overseer/Junior Drafting Officer பணியிடங்கள் : Various விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2020 TNRD காலிப்பணியிடங்கள்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: கடலூர் கல்விதகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். சம்பளம்: Rs.15,900 வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 18 கடைசி தேதி :03.12.2020 வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திறமை: 10 ஆம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ஒரு லட்சம்… தமிழக அரசு வேலைவாய்ப்பு… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை துறையில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி பார்வையாளர் பணிகளை நிரப்ப மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: நாமக்கல் பணியின் பெயர்: பனி பார்வையாளர் பணியிடங்கள்: 43 கடைசி தேதி: 8.12.2020 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வயது வரம்பு :35 கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மாத சம்பளம்: 35, 400- 1,12,500 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம் சம்பளம்… விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட். பணி: retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: 85 ஆயிரம் ரூபாய். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2020 மேலும் இந்தப் பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள https://www.oil-india.com/Document/Career/Retainer%20Doctor%Zoon%contract.PDF என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்த கொடுங்க” கேட்ட தொழிலாளி….. உயிருடன் எரித்த முதலாளி…. பின் செய்த செயல்…!!

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் விற்பனையாளரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் என்பவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு அவரது கடையின் உரிமையாளரான சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் அடிக்கடி முதலாளிகளிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு…. சம்பளத்துடன் இன்டெர்ன்ஷிப்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!

சம்பளத்துடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதாக ப்ளிப்கார்ட்  நிறுவனம் அறிவித்துள்ளது 45 நாட்கள் ‘லாஞ்ச்பேட்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கொடுக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மாணவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இது சம்பளத்துடன் கொடுக்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின்போது ஆன்லைன் விற்பனைக்கு முக்கியமானதாக கருதப்படும் சப்ளை செயின் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பிளிப்கார்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கான்…. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….!!

 ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவதற்கான சம்பளத்தை நடிகர் சல்மான்கான் உயர்த்தியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. தமிழில் கமலஹாசனும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவற்றில் 3ம் சீசன் முடிந்து 4ம் சீசன் தொடங்க உள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 வது  சீசனை தொகுத்து வழங்குகிறார். நிகழிச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி அவரது சம்பளமாக பேசியுள்ளனர். சீசன் 4 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரஜினியை பிரபாஸ் மிஞ்சி விட்டாரா….? வெளியான தகவலால் எழுந்த சந்தேகம்…!!

நடிகர் பிரபாஸ் தனது 21 வது படத்திற்கு சுமார் 70 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த் தான் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லிக் கொண்டிருந்தனர். இவர் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் ‘மாஸ்டர்’ படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

லேடி சூப்பர் ஸ்டாரின் சம்பளம் இவ்வளவா…?

நடிகை நயன்தாராவின் ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அதிக சம்பளம் வாங்குபவர் என பெயர் பெற்றவர். ஒரு படத்திற்கு அவருடைய சம்பளம் மூன்று முதல் மூன்றரை கோடி என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவ்வளவு சம்பளம் கொடுத்து மலையாளத்தில் எந்த ஹீரோயினையும் நடிக்க வைக்க மாட்டார்கள். எனவே நயன்தாரா தமிழில் தான் அதிக படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நடிக்க ஏனோ அவர் அதிக ஆர்வம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமை தான் காரணம்…. அதிக சம்பளம் கேட்பதில்லை…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ்ராஜ்….!!

சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு ரத்து…. என்னோட சம்பளத்தை குறைச்சிக்கோங்க…. நடிகர் அஜித் கடிதம்….!!

நடிகர் அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நீடித்து வரும் ஊரடங்கால் பல துறைகள் இயங்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பொழுதுபோக்கு துறையாக மக்களால் கருதப்படும் சினிமா துறை முடங்கியது பலருக்கு பெரிய பாதிப்பு தான். இதனால் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், டப்பிங் ஆர்டிஸ்ட், […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமாவில் 1 ஆண்டுக்கு உத்தரவு …. ஷாக் ஆன தமிழ் நடிகர்கள் …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.20 உயர்த்த மத்திய அரசு உத்தரவு!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.20 உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர்களை மிஞ்சும் லாரன்ஸ்…. சங்கரை விட அதிக சம்பளம்…!!

ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும்  ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]

Categories

Tech |