அலுவலகத்திற்கு தாமதமாக வந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி கமிஷனர் பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த […]
