சம்பங்கி பூவிற்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் அதை குப்பையில் கொட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் மார்க்கெட்டில் சம்பங்கி பூவானது கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை மூட்டைகளாக […]
