Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில்… “சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்”…!!!!

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தார்கள். இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021-22 ஆம் வருடத்திற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது வழங்கப்பட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு வகையான உணவுகள்… திறமையை வெளிபடுத்திய பெண்கள்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

நாமக்கலில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை கொண்டுவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 15 ஒன்றியங்களில் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சிறுதானிய […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 1.86 கோடி ரூபாய் பரிசு தொகையா…? விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி சுற்று போட்டி…. அடித்து நொறுக்கிய இந்தியர்….!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் பிரபலமான சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் 13 ஆவது சீசன் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு போட்டியாக இறுதிச் சுற்றில் வங்காளதேசத்தை சேர்ந்த மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 45 வகை…. பாரம்பரிய உணவுகளை சமைத்த சிறுமி….. குவியும் பாராட்டுக்கள்….!!

45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய்.  ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால்  ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில்  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு,  உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். […]

Categories

Tech |