முன்விரோதம் காரணமாக சமையல் தொழிலாளியை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் நத்தம் அண்ணா நகரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்ததும் குமரனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது இந்த சம்பளம் போதாது என முருகனிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் வாக்குவாதத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து […]
