மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]
