தனக்குப் பிடித்த உணவை மனைவி சமத்து தராத காரணத்தினால் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியில் கோகவன் ஜலல்பூரில் என்ற பகுதியில் வசித்து வருபவர் முர்லி. இவரது மனைவி சுதேசி, இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த வாரம் முர்லி சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது அவரது மனைவி சப்பாத்தி செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். இது தனக்கு வேண்டாம் என்றும், எனக்கு வெஜ் சாலட் […]
