Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அரசு ஊழியர்கள்…. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை….!!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது, “ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை […]

Categories

Tech |