தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் சினிமா மற்றும் அரசியலில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் […]
