Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்ச நாள் ரெஸ்ட்….. என்ன ஆச்சு விஷ்ணு விஷாலுக்கு?….. ரசிகர்கள் கேள்வி…..!!!!

கொஞ்ச நாள் சமூக வலைத்தளங்களின் பக்கம் இனி வரப் போவதில்லை என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” ஹலோ ஹாய்ஸ். என் வாழ்க்கையில் கொஞ்சம் முக்கியமான பணிக்கான கொஞ்சம் டைம் தேவைப்படுது. ஆகையா்ல சோஷியல் மீடியா எனப்படும் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச நாள்கள் விலகி இருக்க போகிறேன். விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.  இந்த அறிவிப்பை விஷ்ணுவிஷால் ஏன் இப்படி […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்…. அதிரடி காட்டும் இலங்கை அரசு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை”…. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…. அலறும் இணையவாசிகள்….!!!!

வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேர்மைக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை என்று விதவிதமான வாசகங்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஓட்டு கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளங்களில்…. முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்….. !!!!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களின் மூலம் கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலக்காடு எலப்புள்ளி கிராமப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். 44 வயதுடைய இவர் பா. ஜனதா தொண்டர் ஆவார். இந்தநிலையில் ஜெயபிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஜெயப்பிரகாஷ் மீது […]

Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மீது …. வழக்கு தொடர்ந்து ரஷ்யா அதிரடி …!!!

சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட  சமூகவலைதள நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் கூகுள் , ட்விட்டர் , பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடந்த சில நாட்களாகவே  கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக ரஷ்ய நாட்டின்  உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  ரஷ்ய அரசு இந்த சமூக வலைதளங்களில் மீது  நீதிமன்றத்தில் 3  […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டி என்ன போடு போடுது ….! மூதாட்டியின் பேச்சை கேட்டு மிரண்ட இளைஞர் …!!

ஏழை பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் காரில் இருந்த இளைஞனொருவன் பாட்டியிடம் பேசுகின்றான். அதற்கு பாட்டி முழுதும் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறார். இளைஞன் தனக்கு ஆங்கிலம் தெரியாது என திணறுகிறான். பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு ஆச்சரியமடைந்த இளைஞன் அவர் குறித்த தகவலை கேட்டு தெரிந்து கொள்கிறான். பாட்டி ஆங்கிலம் பேசுவதை இளைஞன் மற்றும் அவனது நண்பன் பாட்டிக்கு உதவும் […]

Categories
தேசிய செய்திகள்

எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் – சஸ்பென்ஸை கலைத்தார் மோடி!

மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். […]

Categories
Uncategorized

சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு … நெட்டிசன்கள் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் […]

Categories

Tech |