அரசு பேருந்தில் ஏற வந்த இருளர் இன சமூக மக்களுக்கு பாலபிஷேகம் செய்து வரவேற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பேருந்தில் ஏற வந்தது. இதைப் பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் அவரது கால்களில் பாலபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்தன.ர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் பேருந்து […]
