Categories
மாநில செய்திகள்

“கொரோனா சமூக பரவலை எட்டவில்லை” – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மக்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று, கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு சித்தா மருத்துவ மையம் […]

Categories
கோயம்புத்தூர் சென்னை திருவண்ணாமலை மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா…?

தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]

Categories

Tech |