Categories
தேசிய செய்திகள்

‘நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீடு”…. சமூகநீதி அடிப்படையிலா?… சலுகைக்காகவா?….!!!!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது. கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த […]

Categories
அரசியல்

சமூக நீதிக்கான போராட்டம்…. “திமுக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டாங்களா?”…. பாஜக பகிரங்க கேள்வி….!!!

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் சமூக நீதிக்குரிய போராட்டத்தில் தி.மு.க சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூகநீதி, வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இது எளிதாக கிடைக்கவில்லை. நீதிமன்றம், மக்கள்மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த பலனாக சமூகநீதி வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இந்த சாதனையை எளிதில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். […]

Categories
அரசியல்

சமூக நீதி கொள்கையை நாடு முழுக்க பரப்புவோம்…. -முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]

Categories
அரசியல்

சமூக நீதி நிலைக்கனும்னா மேல்முறையீடு கூடாது… கருணாஸ் கருத்து…!!!

வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொடர்ந்து பல கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்று முன்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்தபடுகிறதா என கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சற்றுமுன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கம் என்பது சாமானியர்களை உயர்த்துவதற்காக, சாமானியர்கள் சரித்திரம் படைக்க, தொடர்ந்து சரித்திரம் படைக்கப் படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியுள்ளார். இந்த வரலாறு இன்று, நேற்றல்ல நூற்றாண்டு தொடர்ச்சியை கொண்டது எனவும் சொல்லியுள்ளார். 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல […]

Categories
மாநில செய்திகள்

சமூக நீதிக்கு முன்னோடியான…. தமிழ் மண்ணில் “சமூக சந்தி சிரிக்கிறது” – மநீம பொன்ராஜ் கண்டனம்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில் வெறிபிடித்த ஆதிக்க சாதியினர் பட்டியல் இன மக்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஓட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் கோவில் திருவிழா நடத்தியது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால், திருவிழாவை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். பின்னர் திருவிழா நடத்திய பட்டியலின மக்கள் காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories

Tech |