இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]
