முன்னாள் அதிபர் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடங்கங்களின் மீது வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வன்முறையை தூண்டக்கூடிய விதத்தில் அவருடைய கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இருந்ததால் ட்ரம்பு மீது பல்வேறு புகார்கள் எழும்பியது. இதனால் சமூக ஊடகங்களான கூகுள், ட்விட்டர் , ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்த ட்ரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை […]
