பெரம்பலூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்ற 142 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பதால் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களுக்கு ரூ. 500-ம், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. […]
