கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றாமல் மீன் சந்தையில் பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் எந்த விதமான பயமும் இன்றி சாலையில் சுற்றி வருகிறார்கள். இதனை அடுத்து தமிழக அரசு இன்றிலிருந்து வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை […]
