தாய் மற்றும் மக்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். கனடாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தற்காலிக வெளிநாட்டு பணியாளராக எவாங்க்ளின் என்ற பெண்மணி சென்றுள்ளார். இவர் வேலையில் இருந்த போது 2 பேர் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அவர்கள் தன்னை பழி வாங்குவதற்காக திருட்டு பழி சுமத்தியுள்ளதாக எவாங்க்ளின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த திருட்டு நடந்த போதுதான் கனடா நாட்டில் இல்லை என்றும், தான் ஒரு […]
