Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் டைடல் பார்க்” இது இல்லாட்டி ரொம்ப கஷ்டம்…. சிக்கலில் மாநகராட்சி….. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகிறது” தமிழில் சாதித்த வட இந்திய மாணவனால் திடீர் பதற்றம்…..!!!!

வட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் தமிழ் மொழியில் சாதனை படைத்துள்ளான். சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம், சௌகார்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பனக்கார வீதி, மதுரையில் உள்ள சில பகுதிகளில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தமிழர்கள் அடித்தட்டு மக்களாக வசித்து வரும் நிலையில் வட இந்தியர்கள் முதலாளிகளாக இருக்கின்றனர். இப்படி வட இந்தியர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ் மட்டுமே தமிழர்களுக்கு என்றும் நிரந்தரம் என்று இருந்தது. […]

Categories

Tech |