Categories
தேசிய செய்திகள்

பொட்டு வைக்காத பெண் செய்தியாளர்…. பேச மறுத்த சமூக ஆர்வலர்….. பெரும் சர்ச்சை….!!!

சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் பொட்டு வைக்காததால் அவருக்கு பதில் அளிக்க மறுத்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவர். பொட்டு வைக்காமல் விதவைப் போல தோன்றக்கூடாது என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில் சம்பாஜி பிடேவுக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய தலைவர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொலை…. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கனடா நாட்டின் சர்ரேயில் பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கனேடிய இயக்குனரான மணி அமர் கனடா நாட்டின் சர்ரேயில் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் வசித்த பகுதியில் அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமர், திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் தீங்கிழைக்கும் குழுக்களோடு சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

ஓர் இந்திய சமூக சேவகரான அண்ணா ஹசாரே கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்தவர் ஆவார். அடிமட்ட இயக்கங்களை அமைக்கவும், சத்தியாக்கிரக போராட்டத்தை பலருக்கும் நினைவு படுத்தியது இவர் தான். இந்நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து சென்ற சமூக ஆர்வலர் மாயம்.. பூங்காவில் சடலமாக தொங்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெலாரஸ் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், அவரின் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பூங்காவில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் நாட்டின் சமூக ஆர்வலரான விட்டாலி ஷிஷாவ், உக்ரைன் நாட்டில் இருக்கும் க்யிவ் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர், அங்கு வாழும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் நடந்த தேர்தலில், அலெக்சாண்டர் லுகாஷென்கோ என்ற நபர் வெற்றி பெற்றுள்ளார். அந்தத் தேர்தலில், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியுடன்… கோஷங்களை எழுப்பிய சமூக ஆர்வலர்… உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தனி ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரில் திருமுருகன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுந்தரலிங்கனார் சிலையின் முன்பு 2 பட்டா கத்தியுடன் வந்துள்ளார். இதனையடுத்து அவர் நெல்லையில் பாளையங்கோட்டை சிறையில் சட்ட கல்லூரி மாணவர் முத்து மனோ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என பல கோஷங்களை […]

Categories
உலக செய்திகள்

பெண் குழந்தைகளின் நலனுக்காக போராடியவர்.. மர்ம கும்பல் செய்த வேலை.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

கனடாவில் சமூக ஆர்வலர் ஒருவர் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை சராமாரியாக தாக்கியதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார்.    கனடாவில் உள்ள Vancover என்ற பகுதியைச் சேர்ந்தவர் Chris Elston. சமூக ஆர்வலரான இவர் குழந்தைகள் பருவம் அடைவதை தடுக்கக் கூடிய மருந்துகள் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் Montreal என்ற நகரத்தில் மர்ம கும்பல் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது Montreal நகரில் உள்ளூரை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் […]

Categories

Tech |