சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் பருவ தேர்வு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் 2022 மே 24 வரை நடத்தப்படும். அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி சமூக அறிவியல் தேர்வு மே 14ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் சமூக அறிவியல் தேர்வுக்கு தயாராவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு சமூக அறிவியல், வரலாறு, அரசியல், புவியியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பகுதிகளாக […]
