பிரதமர் மோடி பிறந்த செப்டம்பர் 17ம் தேதிதான் சமூகநீதி நாள் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.. தமிழக அரசு விநாயகர் சிலையை மக்கள் அனைவரும் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றும், பொது வெளியில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது.. ஆனால் நேற்று தமிழக அரசின் உத்தரவை மீறி தஞ்சாவூர், ஈரோடு உட்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முற்பட்டனர்.. இதனால் போலீசார் சிலையை பறிமுதல் […]
