உலகில் உள்ள இயற்கை வளங்களில் மாபெரும் சக்தியாக விளங்குவது இந்த கடல்வளம். இந்தியாவை தீபகற்பம் என்று கூற வைக்கும் அளவுக்கு மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்வளம் அனைத்து உயிர்களுக்கும் பேராதாரம். ஆக்சிஜன், உணவு, மருந்து, காலநிலை மாற்றம் ஆகியவற்றை அளிப்பதில் கடல் பெரும் பங்காற்றுகிறது. இந்த கடல் சக்தியை இன்று மனிதர்கள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அனைவருக்கும் தலைகுனிவு தான். கடலுக்கு அடியில் பல்லுயிர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று பல கோடி […]
