Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா….? நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008-2009-ம் ஆண்டில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சமுதாய நலக்கூடத்தை கட்டியுள்ளனர். இதற்காக 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தின் பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆனால் பொது […]

Categories

Tech |