பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக […]
