சமாஜ்வாடி கட்சியினர் ஊழல் செய்வதற்காகவே ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியையை “சிவப்புத் தொப்பியை பார்த்தால் உஷாரா இருங்கள். சிவப்புத் தொப்பி என்றாலே ரெட் அலர்ட் என்று அர்த்தம். இவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்றனர். இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியினர் சிவப்புத் தொப்பி அணிவது வழக்கம் ஆகும். அதைத்தான் மோடி இப்படி ஜாலியாக கேலி அடித்து […]
