பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு வெளியிட அனுமதி அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அது சமஸ்கிருத செய்தித் தொகுப்பை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு வெங்கடேசன் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, “கேட்க 5 ஆள் இல்லை, ஊத எதற்கு ஆறு முழ சங்கு?. பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 […]
