Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட சமயபுரம் மாரியம்மன்…. பரவசத்தோடு தரிசித்த பொதுமக்கள்….!!!!

தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று பிரம்மாண்டமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறங்களால் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு […]

Categories

Tech |