Categories
பல்சுவை

சமண சமயத்தின் ரத்தினங்களாக மஹாவீர் கூறியவை…!!

சமண சமயத்தின் முக்கிய மூன்று கோட்பாடுகள் ரத்தினங்களாக கருதப்படுகின்றன. அவை நல்ல அறிவு நல்ல நம்பிக்கை நல்ல நடத்தை நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை எனும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு யாரும் உலகத்தை படைக்கவில்லை என்பதையும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா என்று ஒன்று உள்ளது என்பதையும் உணர்வதாகும். நல்ல நம்பிக்கை என்றால் மகாவீரரின் அனைத்து விதமான கருத்துக்களிலும் அவரது பேரழிவில் அதிக அளவில் நம்பிக்கை வைப்பதாகும். நல்ல நடத்தை என்றால் ஐந்து முக்கியமான விரதங்களை […]

Categories
பல்சுவை

ஜைன மத துறவு நெறியின் கடுமையான கட்டுபாடுகள்…!!

ஜைன மதம் என்பது சமண சமய மதமாகும். இது மஹாவீரரால் கிமு ஆறாம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது.  இந்து மதங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் கடினமானது ஜைன துறவு வாழ்க்கையாகும். ஜைன துறவிகளின் கட்டுப்பாடுகள்  துறவிகள் செருப்பு அணியக்கூடாது. வெள்ளை ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். சமைத்து உண்ணக்கூடாது. ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க கூடாது. பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மண் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இருட்டி விட்டால் […]

Categories
பல்சுவை

சமண சமயத்தை சார்ந்த 24 தீர்த்தங்கரர்கள்…!!

சமண சமயத்தை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தீர்த்தங்கரர்களின் பெயர்கள்  ரிசபதேவர் (ஆதிநாதர்) அஜிதநாதர் சம்பவநாதர் அபிநந்தநாதர் சுமதிநாதர் பத்மபிரபா சுபர்சுவநாதர் சந்திரபிரபா புஷ்பதந்தர் சீதளநாதர் சிரேயன்சுவநாதர் வசுபூஜ்ஜியர் விமலநாதர் அனந்தநாதர் தருமநாதர் சாந்திநாதர் குந்துநாதர் அரநாதர் மல்லிநாதர் முனீஸ்வரநாதர் நமிநாதர் நேமிநாதர் பார்சுவநாதர் மகாவீரர் தீர்த்தங்கரர் என்றால் என்ன? இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண  சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து […]

Categories
பல்சுவை

சமண சமயம் வரலாறு…!!

சமணம் ஜெயின மதம் என்று அழைக்கப்படும் பழமையான இந்திய சமயம் சமண சமயம் என்று தமிழில் வழங்கப்படுகிறது. வீடு பேறு பெற்றவர்கள் எனும் பொருளில் ஜீனர்கள் என அழைக்கப்பட்டனர்.  சமண சமயத்தை பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜீ எனும் சொல்லுக்கு ஜெயிப்பது, வெல்வது என்பது பொருள் ஜீ என்ற சொல்லுடன் னர் சேர்ந்து ஜீனர் என்ற சொல் தோன்றியது. ஜீனர் என்றால் வெல்பவன் என்று பொருள். பிறவியில் ஏற்படும் இன்ப துன்பங்களை அகற்றி வினைகளை வென்றவர் […]

Categories

Tech |